Friday, October 21, 2011

உயர்!,..

கல்லூரி நண்பர், இனியவருக்காக ஒரு பிறந்தநாளின் போது 2009 நவம்பரில் எழுதியது


உழைப்பினால்
உய்த
உன்னத உயர்வுகள்!

பிழையில்லாப்
பண்பட்ட
பார் புகழ்!

வரங்களாய்
வளங்களின்
தொகையறாக்கள்!

உனை
வந்தடைய
வாழ்த்துகிறேன் உதயதினத்தில்!


-அன்புடன் அசன்
களமாவூர் களம்- நம் காலப் பொக்கிஷம்!

No comments: