எனக்குத் தோணுவதை
ஏதோ விகிதத்தில்
எண்ணத் துவையலாக்கி - இங்கே
ஏற்றி விடும் யதார்த்தம்.
கூடவே,..
வலைக்குள் சவாரி
வருவோர் போவோரெல்லாம்
வகையாய் நிறைந்திருக்கும்
விருந்துப் படைப்புகளை
விரும்பிச் சுவைக்கும் போது
உப்புக்குச் சப்பானியாய்
உடனிருக்கும் துவையலை
ஒப்புகேனும் தொடுவார்கள் - என்ற
ஒவ்வாத நப்பாசை.
-அசன்
Wednesday, January 05, 2005
Subscribe to:
Posts (Atom)